சிதம்பரம் சரஸ்வதி நகர் நிறை ஐஏஎஸ் அகாடமி மற்றும் தட்டச்சு பயிற்சி நிலையம் சார்பில் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

சிதம்பரம் சரஸ்வதி நகர் நிறை ஐஏஎஸ் அகாடமி மற்றும் தட்டச்சு பயிற்சி நிலையம் சார்பில் 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சி கொத்தங்குடி சரஸ்வதி நகர் மீதுகுடி மெயின் ரோட்டில் அமைந்துள்ள நிறை ஐஏஎஸ் அகாடமி மற்றும் நிறை தட்டச்சு பயிற்சி மையத்தின் சார்பாக 77 வது சுதந்திர தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொடி வழங்கியும் இனிப்பு வழங்கியும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது  மத நல்லிணக்கத்தை பற்றி உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


இயக்குனர் அஜித்குமார் அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார் இதில் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/