மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தனியார் மஹாலில் நடைபெற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்டத் தலைவர் இரும்பாடி ஞானகுரு இல்ல காதணி விழாவில்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம். எல். ஏ. கலந்து கொண்டார். இதில், வெள்ளாளர் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஹரிஹரன் பிள்ளை, மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி, சகிலா கணேசன் தலைமை தாங்கினார்கள்.
இதில், மாநில மாவட்ட நிர்வாகிகள்,மாநில இளைஞரணி இணைச் செயலாளர் மதன் பிள்ளை, வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், திமுக நகர செயலாளர் சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவர் பால்பாண்டி பிரகாஷ், ஒன்றியக் கவுன்சிலர் கார்த்திகா ஞானசேகரன், ஒன்றியக் கவுன்சிலர் தியாக முத்துப்பாண்டி, நிலக்கோட்டை ஒன்றியக் கவுன்சிலர் கபடி முத்து, வழக்கறிஞர்கள் அஜய் விவேக் ராஜா, மற்றும்.விக்கி தங்கராஜ் முதல் விசாரணை பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் எஸ்.சி.வி. இன்டர்நெட் மதுரை திண்டுக்கல் திருச்சி நண்பர்கள் மற்றும் அனைத்து கேபிள் டிவி நண்பர்கள் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இரும்பாடி வாடிப்பட்டி சங்கத் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக