வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் வாராந்தோறும்  மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு புதன்கிழமையும் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடக்கிறது.



நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து எஸ்பி மணிவண்ணன் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். உடன் ஏடிஎஸ்பிக்கள் பாஸ்கரன், கவுதம் இதில் ஏராளமான பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி அந்தந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு எஸ்பி பரிந்துரை செய்தார்.




வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/