தியாகிகள் நினைவு மண்டபத்தை ஆய்வு செய்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 19 ஆகஸ்ட், 2023

தியாகிகள் நினைவு மண்டபத்தை ஆய்வு செய்தார்.

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், பெருங்காமநல்லூரில் அமைந்துள்ள பெருங்காமநல்லூர் தியாகிகள் நினைவு மண்டபத்தை ஆய்வு செய்தார். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி உடன் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad