கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 10 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு திசையில் நந்திமங்கலத்தில் ஸ்ரீ நல்லம்மா காளி அம்மனும் மேற்கு திசையில் மெய்யாத்தூர் சொக்காயிஅம்மன் திருவரசமூர்த்தி நடு மையத்தில் தவர்த்தாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு ஊரணி பொங்கலிட்டு பிடாரியம்மன் கால்நடைகளுக்காக நலன் கருதி படையல் இட்டு ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் தீபாதாரணை காட்டி அனைத்து தாய்மார்கள் மாவிளக்கு சட்டியுடன் பிரகாரத்தை சுற்றி வந்தனர் அம்மனை வணங்கி பிறகு பக்த கோடிகளுக்கு அனைவருக்கும் சக்கரை பொங்கல் மற்றும் கஞ்சி பிரசாதமாக வழங்கப்பட்டு ஊரணி பொங்கல் படையில் திருவிழா நிறைவு பெற்றது.
Post Top Ad
செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023
Home
ஆன்மிகம்
கடலூர்
சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ மகாபட்டு மாரியம்மன் ஆடி மாத ஊரணி பொங்கல் படையல் திருவிழா நடைபெற்றது.
சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ மகாபட்டு மாரியம்மன் ஆடி மாத ஊரணி பொங்கல் படையல் திருவிழா நடைபெற்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக