சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நிரந்தர மாக தங்க வந்துள்ள சிவகாமலட்சுமி யானை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 செப்டம்பர், 2023

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நிரந்தர மாக தங்க வந்துள்ள சிவகாமலட்சுமி யானை


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிரந்திரமாக தங்க வந்துள்ள சிவகாமலட்சுமி யானையை சால்வை போற்றி வரவேற்று அழைத்துச் சென்ற பொதுதீட்சிதர்கள்


சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினம் நடைபெறவுள்ள நித்ய கஜ பூஜைக்காக நிரந்தர யானை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது


கோயிலில் நிரந்திரமாக தங்கி பூஜைகளில் பங்கேற்பதற்காக பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மதுரையிலிருந்து வருகை தந்துள்ளது சிவகாமலட்சுமி யானை


சிதம்பரம் செய்தியாளர் P ஜெகதீசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad