திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சிவராஜ் தந்தை பெயர் நடராஜன் என்பவர் ஊத்தங்கரை உள்ள தனியார் பால் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . இவர் ஊத்தங்கரையிலிருந்து வேலையை முடித்து விட்டு  இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது செங்கம் திருவள்ளூர் நகர் பகுதியில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று சிவராஜ் மீது மோதியதில்   படுகாயம் அடைந்தார்.பின்னர் அருகில் இருந்தவர்கள் அவசர உதவி108 அழைத்து ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கம் செய்தியாளர் கலையரசு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/