உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான சாலைகள். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான சாலைகள்.

உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான சாலைகள்

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கத்துறையில் இருந்து ஊரல்வாய்மொழி செல்லும் சாலை கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால் மிகவும் பழுதடைந்து, சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மேற்படி சாலையில் பயணிக்கும் போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

 சாலை பழுதடைந்து மண்சாலையாக உள்ளதால் மழை காலங்களில் சேறும் சகதியுமாக பயணிக்க இயலாத நிலையில் உள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்படி சாலையை சீரமைத்து தந்தால் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் பெறுவார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad