திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 மே, 2025

திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டு!

திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வில் 98% தேர்ச்சி அதிக மதிப்பெண் எடுத்த மாணவிகளுக்கு பாராட்டு! 

குடியாத்தம் , மே 9 -

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 12 வகுப்பு பொது தேர்வில் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 446 மாணவர்களில் 418 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் இது 98% சதவீதம் தேர்ச்சி ஆகும் பள்ளி அளவில் விஷ்ணு பிரியா 583 /600மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் நிஷாந்தி 580/600 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் மித்ரா 563 /600மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்
மேலும் விஷ்ணு பிரியா கணிதம் மற்றும் வேதியல் பாடத்தில் 100/100 மதிப் பெண்ணும் மீனா நிஷாந்தி யுவஸ்ரீகா கணித பயன்பாடுகள் பாடத்தில் 100/100
மதிப்பெண்ம் பெற்றுள்ளார்கள் தலை மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைந்தனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad