கொட்டும் மழையில் காவல்துறையின் போதை பொருள் விழிப்பு மனிதசங்கிலி.
போதை பொருள் விழிப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி B1 உதகை நகர மத்திய காவல் நிலையம் G1 காவல் நிலையம் நகர காவல் நிலையங்கள் இணைந்து உதகை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி உதகை நகர மத்திய காவல் நிலைய ஆய்வாளர் உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து காவல்துறையினர் G1 காவல் நிலைய ஆய்வாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி பேரணியானது உதகை ஏடிசி சுதந்திர திடலில் இருந்து பிக் ஷாப் வரை நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக