நாகர்கோயில் - தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 7 ஜூன், 2025

நாகர்கோயில் - தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு

தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் மின் நிலையம் முன்பு உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி விசாரணை-இதில் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர்.சத்திய குமார் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் இமானுவேல் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் வலை விரித்து வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த இளைஞரை பத்திரமாக மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad