நெல்லை மாநகராட்சியில் திமுக எம்எல்ஏவும், மேயரும் இணைந்து முறைகேடுகளிலும், ஊழலிலும் ஈடுபட்டு வருவதாக அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
பாளையங்கோட்டை காந்திநகரில் எந்தவித அனுமதியும் பெறாமல் 3 ஏக்கர் நிலத்தில் பாதாள சாக்கடை மற்றும் இதர பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபாய் அரசுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக