79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தேசியகொடியை ஏற்றி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தேசியகொடியை ஏற்றி வைத்தார்.

79வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தேசியகொடியை ஏற்றி வைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கலந்துகொண்டு 
தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பெற்றுக்கொண்டார்.

மேலும் 1.28 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். 
என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad