பாளையங்கோட்டை கேடிசி நகர் மங்கம்மாள் சாலை சர்வீஸ் ரோட்டில் விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

பாளையங்கோட்டை கேடிசி நகர் மங்கம்மாள் சாலை சர்வீஸ் ரோட்டில் விபத்து.

பாளையங்கோட்டை கேடிசி நகர் மங்கம்மாள் சாலைக்கு செல்லும் சர்வீஸ் ரோட்டில் இன்று(24-08-2025)மாலையில விபத்து. 

இந்த விபத்தில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பிரிவு பெண் ஊழியர்  மலர், நெல்லை டவுணை சேர்ந்த பெண் வருணா ஆகிய 2 பேர்களும் உயிரிழந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் காரின் டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad