நெய்வேலி சார்பு நீதிமன்ற பெண் பணியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட அரசு வழக்கறிஞரின் உதவியாளர் கைது
கடலூர் மாவட்டம், நெய்வேலி சார்பு நீதிமன்ற பெண் பணியாளரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அரசு வழக்கறிஞரின் உதவியாளர் கைது செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வடலூர் அடுத்த தென்குத்து பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 28 ) இவர் நெய்வேலி நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவக பணிபுரிந்து வருவதாக கூறபடுகிறது.
இந்த நிலையில் நெய்வேலி சார்பு நீதிமன்ற முதுநிலை கட்டளை நிறைவேற்றும் பெண் ஊழியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறபடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக