நாகர்கோவிலில் உள்ள சி.எஸ்.ஐ. மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் 77-ஆவது குடியரசுத் தினவிழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கல்லூரி தாளாளர் காரவிளை செல்வன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
முதல்வர் டாக்டர் சுசீலா குடியரசுத் தின உரையாற்றினார். இதில் கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக