சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக, செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்.
செல்வலெட்சுஷ்மா அவர்களுக்கு
நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர்.
அழகு மீனா பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக